தேசிய அளவிலான யோகா போட்டி

தமிழ்நாடு இயற்பியல் கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம்

 மற்றும் தமிழ்நாடு யோகா குழு 

 இணைந்து நடத்தும்

 தேசிய அளவிலான யோகா போட்டியில்

 ஆந்திரா, கேரளா பாண்டிச்சேரி , வெள்ளூர்,தூத்துக்குடி 15 மாநிலங்கள் 30  மேலான பள்ளிகளில் சேர்ந்த 700க்கும் மேலான பேர் கலந்துகொண்டார் .

   இதில் கோயம்பத்தூர் ஆவராம்பாளையம் பகுதியை சேர்ந்த யுனிக் யோகலாயம்   சேர்ந்த 35 சிறுவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் 7 வயது பிரிவில் சிறுவர் பிரிவில் நிரஞ்சன் முதல் பரிசும்,கேசவ் சிபி இரண்டாம் இடமும்,சர்வேஷ் மூன்றாம் இடமும் பிடித்தனர்.

 சிறுமியர்  பிரிவில் வர்ஷினி 3 வது இடமும் பிடித்தனர்.

 10 வயதுக்குட்பட்ட பிரிவில் நவிலன் 2ம் இடமும்,

 பெண்கள் பிரிவில் கவிமித்ரா முதல் இடமும், கிரிஷிகா 3ம் இடமும்,

 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் அஜெனியா முதல் இடமும்

 17 வயதுக்குட்பட்ட பிரிவில் யாஷிகா 3 வது இடமும்,

 சிறப்பு வகை பிரிவில் கலந்தகொண்ட 

 17 வயதுக்கு உட்பட்ட  .பிருத்வி ராஜா 2வது இடமும்,, எஸ்..ராஜ்வந்தி 2வது இடமும் பிடித்தனர்.